சென்ற வார ஜூமுஆ உரையின் வாயிலாக ரமாளான்
மாதம் நோன்பு நோர்ப்பதன் மூலம் மனித தக்வவினை பெறக்கூடும் என்று இறைவன் கூறுவதன்
மூலம், இறையச்சத்தை நம் வாழ்வில் இரண்டறக்கலந்த ஒன்றாக இணைக்கும் பாலமாக ரமாளான்
அமைந்துள்ளது என்பதைக் குறித்துக் கேட்டோம்.
சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வாரம்
இறையச்சத்தின் வாயிலாக தௌபா என்ற உளப்பூர்வமாக இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டுதல்
என்பதன் மூலம் மனிதன் எவ்வாறு தனது கடந்த கால வாழ்வில் தான் செய்த அனைத்து
பாவங்களை விட்டும் மீண்டு உளப்பூர்வமாக பாவமன்னிப்பு தேடும்போது, அவனது வாழ்வே
மீண்டும் பிறந்த குழந்தையை போன்று அப்பழுக்கற்ற நிலையை அடைகிறது என்பதனை
தெளிவுபடுத்தும் 2015-ஆம் ஆண்டின் ரமளானின் இரண்டாம் ஜுமுஆ சிறப்புரையின் இரண்டாம்
பகுதி.
ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: 06/26/15
உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
No comments:
Post a Comment