கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட
(2015) ரமளானின் இரண்டாம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.
ஒவ்வொரு ஆண்டு ரமாளான் மாதத்திலும் நம்முடைய
குர்ஆனுடனான தொடர்பு எவ்வாறு இருக்கிறது, அது உண்மையில் எப்படி அமையவேண்டும்
என்பதை விளக்கும் சிற்றுரை.
தலைப்பு: ரமளானும் நம் குர்ஆனிய தொடர்பும்
நாள்: 19/06/15 (02)
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை
சொடுக்கவும்
No comments:
Post a Comment