Friday, June 12, 2015

உலகளாவிய சகோதரத்துவம் & நபிவழியின் ஒளியில் வாழ்வு..!!



இன்று நபிவழி என்ற சொல்லுக்கு குறுகிய பொருள் கொண்டு வணக்கவழிபாடுகள், திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற ஒரு சில காரியங்களில் மட்டும் நபிமொழியினைப் பேணுவதும். மற்ற வாழ்வியல் விவகாரங்களில் அதனைக்குறித்த சிந்தனையில்லாமல் இருப்பதும் நம் சமூகத்தில் காணப்படுகிறது.

நபிவழி என்பது இன்றளவில் பேசப்படும் ஒன்றாக இருக்கிறதே தவிர சரியாக பேணப்படுவதில்லை என்பது நிதர்சனம்.

நபிவழி என்ற பெயரில் இன்றளவும் கருத்துவேறுபாடுகளின் காரணமாக ஓர் முஸ்லிம் இன்னொருவர் மீது வசைமாறிப் பொழிவதையும், ஒருவர் மற்றொருவரை வழிகெட்டவர் என்றும் நிராகரிப்பவர் என்றும் கூறி அவரை இஸ்லாமிய வட்டத்தில் இருந்து விளக்க முற்படுவதும் அன்றாட நிகழ்வாக இருந்துவரும் நிலையில், நபிவழி என்பது மனித இனத்தை ஒன்றுதிரட்டவும் அதன் வாழ்வியல் நெறியினை இறைவழிகாட்டலின் அடிப்படையில் அமைத்துக்கொண்டு மேன்பட்ட சமூகமாக மறுமலர்ச்சி பெறுவதே நபிவழியின் ஒட்டுமொத்தக் குறிக்கோள் என்பதை விளக்கும் ஜூமுஆ தொடர் உரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/12/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

No comments:

Post a Comment