கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் நான்காம்
நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.
ரமாளான் மாதத்தில் இறைவனது அருளுக்கும் கருணைக்கும்
யாருக்கு சென்றடைகிறது, மற்றும் இந்த மாதத்தினை அடைந்தும் இந்த மாபெரும் அருள்
மழையினை தவரவிடுகிரவர்களைக் குறித்து விளக்கும் சிற்றுரை.
தலைப்பு: ரமளானின் அருள் வளங்கள் யாருக்கு?
நாள்: 21/06/15 (04)
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
No comments:
Post a Comment