Sunday, June 21, 2015

ரமாளான் அருளும் மன்னிப்பு..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் மூன்றாம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.



ரமாளான் மாதத்தில் இறைவன் தனது அடியார்களின் பாவத்தை எவ்வாறு மன்னித்து அவர்களை தனது அருளுக்கும் கருணைக்கும் உகந்தவர்களாக மாற்றுகிறான் என்பதை விளக்கும் சிற்றுரை.

தலைப்பு: ரமாளான் அருளும் மன்னிப்பு

நாள்: 20/06/15 (03)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


No comments:

Post a Comment