சென்ற வாரம் இறையச்சத்தின் வாயிலாக “தௌபா” என்ற உளப்பூர்வமாக இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டுதல்
என்பதன் மூலம் மனிதன் எவ்வாறு தனது கடந்த கால வாழ்வில் தான் செய்த அனைத்து
பாவங்களை விட்டும் மீண்டு உளப்பூர்வமாக பாவமன்னிப்பு தேடும்போது, அவனது வாழ்வே
மீண்டும் பிறந்த குழந்தையை போன்று அப்பழுக்கற்ற நிலையை அடைகிறது என்பதனைக்
குறித்து தெரிந்துகொண்டோம்.
சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, ஓர்
இறைநம்பிக்கை கொண்ட அடியான் இறைவனிடம் எவ்வாறு தனது பாவங்களுக்கு மன்னிப்பு
கோரவேண்டும் என்பதனைக் குறித்தும். இஸ்லாமிய பாவமன்னிப்பு கோட்பாடு எவ்வாறு மற்ற
எல்லா மதங்களின் கோட்பாடுகளிலிருந்தும் தனித்தன்மை பெறுகிறது. இந்தக் கோட்பாடு
வெறும் சித்தாந்த ரீதியில் இல்லாமல் அறிவுபூர்வமான ஒன்றாகவும் அமைந்துள்ளது
என்பதனை விளக்கும் 2015-ஆம் ஆண்டின் ரமளானின் மூன்றாம் ஜுமுஆ சிறப்புரையின்
தொடரின் மூன்றாம் பகுதி.
ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: 07/03/15
உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
No comments:
Post a Comment