இறைவன் மனிதவாழ்வின் அத்துனை
பாகங்களையும் இணைத்து தனது தீன் என்ற வாழ்வியல் முறையை தனது இறுதி வேதமான
திருக்குர்ஆனில் உபதேசித்துள்ளான்.
இறைவன் வழங்கியுள்ள வாழ்வியல் கட்டளைகள்
நமது வழிபாடுகளில் மட்டுமல்லாது நமது வாழ்வியலின் அத்துனை அம்சங்களையும்
செம்மைப்படுத்தி ஒழுக்கவிளுமியங்களின் சிகரத்தில் இறைநம்பிக்கையாளனை மாற்றுவதே “இபாதத்” என்ற இறைவனுக்குக் கட்டுப்படும் மனப்பான்மையாகும்.
மனிதன் எதனை இபாதத் என்று கருதி தன்
வாழ்நாள் முழுவதும் செயல்பட்டுவருகிறானோ அதனை விடவும் இறுதித்தீர்ப்பு நாளில்
இறைவனது உயர்ந்த கருணையால் மட்டுமே அவன் சொர்க்கம் புக முடியும் என்பதையும், நமது
ரமளான் மாத இபாதத்துகளை முழுவதும் சீர்குலைக்கும் விதாமாக நமது நடவடிக்கை
அமையக்கூடாது என்பதனையும், இறைவனின் கருணை வேண்டியும் நமது இபாதத்துகளை அவன் கருணை
கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் முழு முனைப்பு காட்டவேண்டும் என்பதையும்
விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.
ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: ஜூலை 17, 2015
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
No comments:
Post a Comment