ஈகைப் பெருநாள் சிறப்புரை-2015..!!
கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மஸ்ஜிதுல்
இஹ்ஸான், மற்றும் மஸ்ஜிதுல் ஹுதா இனைந்து கரும்புக்கடையிலுள்ள இஸ்லாமியா
மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில் இந்த வருட (2015) ஈதுல் ஃபித்ர் தொழுகைக்கு
சிறப்பாக நடைபெற்றது.
ஈதுத் தொழுகைக்குப்பின் மஸ்ஜிதுல்
இஹ்ஸானின் இமாம் மற்றும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளலருமான மௌலவி
முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
நாள்: ஜூலை 18, 2015
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
http://yourlisten.com/jihkovai/JmOGI4MD
No comments:
Post a Comment