கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட
(2015) ரமளானின் 25-ஆம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.
இஸ்லாம் வரையறுக்கும் மற்றும் அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் கட்டமைத்த முஸ்லிம் சமூகம் சமநிலை மேலோங்கியதாகவும் உண்மைக்கு
சான்று பகரக்கூடிய உன்னத சமூகமாக திகழ்ந்தது.
இன்றைய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் சமநிலப்பாட்டை
விட்டு இரு பெரும் தீவிரப்போக்கில் சிக்கித்தவிக்கும் சூழல் நிலவுகிறது. இஸ்லாமிய
மார்க்கம் கூறும் அந்த சமநிலை தன்மை குறித்தும், முஸ்லிம்கள் எவ்வாறு தங்களது
பார்வைகளையும் சிந்தனைகளையும் இந்த தன்மையின்பக்கம் சீர்படுத்தி உலக மக்கள்
அனைவருக்கும் இந்த இஸ்லாமிய வாழ்வியலின் சான்றுகளாக விளங்கவேண்டிய கட்டாயத்தை
விளக்கும் சிறப்புரை.
தலைப்பு: ரமளானின் அருள் வளங்கள் யாருக்கு?
நாள்: ஜூலை 12, 2015
(25)
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
http://yourlisten.com/jihkovai/I0M2I5MT
http://yourlisten.com/jihkovai/I0M2I5MT
No comments:
Post a Comment