Friday, April 24, 2015

வாழ்க்கை ஓட்டம் எதனை நோக்கி..!!



இன்றைய மனிதன் தன் வாழ்க்கையினை தன் பொருளாதாரத்தை பெருக்குவதற்கும் சில உலககியல் நோக்கத்தை அடைவதர்க்காகவுமே அவனது வாழ்நாளை கடைசிவரை கழித்தும் உலகில் இறைவன் மனிதன் அனுபவிக்க வேண்டி படைத்த இயற்க்கை அழகினை ரசிப்பதற்கும் அதன் பயனையும் பெறுவதர்க்கும் முயற்சிப்பதில்லை.

மனிதன் தனது வாழ்வை இறைவன் வழங்கிய நெறியில் அவனது வழிமுறையில் அமைத்துக்கொள்ளும்போது நமது வாழ்க்கையில் என்ன துயரங்கள் நேர்ந்தாலும், அளவுக்கு அதிகமாக இன்பம் வந்தாலும் ஓர் முஃமீன் இறைவனின் பால் திரும்பும்போது அவனது செயல்கள் அவனுக்கு நன்மையே பெற்றுத்தருகிறது என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 04/24/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

No comments:

Post a Comment