Friday, April 17, 2015

இஸ்லாமியப் பார்வையில் மனித உயிர்கள்..!!

இன்றைய சூழலில் பல்வேறு வகையிலும் மனித உரைகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில். உ.பி-யில் 5 முஸ்லிம்கள் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் போலி எண்கவுண்டர் கொலைகள்..! இந்தப் படுகொலையை எந்த அரசியல் கட்சியும் , மீடியாவும், விவாத அரங்குகளும் கண்டுகொள்ளவில்லை, கண்டிக்க துணிச்சலும் இல்லை, அதற்க்கு காரணம் அவர்கள் முஸ்லிம்கள்..!



மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் முக்கியத்துவம் மற்றும் அது இந்து, முஸ்லிம், கிறித்தவன், யூதன்,.நாத்திகன் என உயிர்களை பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக, அனைவரும் ஆதத்தின் மக்களே என சமமாக பார்க்கிறது.

எல்லாக் குழந்தையும் பிறக்கையில் முஸ்லிமாகவே பிறக்கின்றன. குழந்தையை வளர்க்கும் தாய் தந்தை எந்த மதத்தைச் சார்ந்திருக்கிறார்களோ அந்த மதத்தைச் சார்ந்தே குழந்தை வளர்ப்பும் அமைகின்றன.

‪‎இஸ்லாத்தின் பெயரால் செயல்படும் ISIS , தாலிபான், போகோ ஹராம். அமைப்புகள் செய்யும் கொலைகளை இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்றும்.

இறுதியாக, எந்தமதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களாக முஸ்லிம்களாகிய நாம் ஒரு இந்தியனாக, தமிழனான கடமைப்பட்டுள்ளோம் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 04/17/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்...

1 comment: