மனிதன் தனது நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இருக்கும்பொழுது அவர்களைக் கவருவதற்காக பல நபர்களை வேடிக்கைக்காக அவர்களது அங்க அசைவுகள், பேச்சு, நடை, உடை, பாவனை போன்றவற்றை பரிகாசிப்பதும் அதனைக்கொண்டு மற்றவர்கள் மத்தியில் தன்னை உயர்ந்தவன் என காட்டிக்கொள்வதும் அம்மனிதனின் இம்மை-மறுமை இரண்டையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.
அவ்வாறு பரிகாசம் செய்பர்வர்களின் கைசேத நிலையினையும், இந்த பழக்கம் இஸ்லாமிய நற்பண்புகளுக்கு முரணான செயல் என்பதையும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: பிப்ரவரி 3, 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
அவ்வாறு பரிகாசம் செய்பர்வர்களின் கைசேத நிலையினையும், இந்த பழக்கம் இஸ்லாமிய நற்பண்புகளுக்கு முரணான செயல் என்பதையும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: பிப்ரவரி 3, 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
No comments:
Post a Comment