Friday, March 20, 2015

இறை அருட்க்கொடைகளைக் கொண்டு கற்றலும் அதன் நோக்கமும்..!!




இறைவன் மனிதனுக்கு அளித்திருக்கும் செவி, நாக்கு, கண், சிந்திக்கும் திறன் போன்ற அருட்க்கொடைகளைக் கொண்டு அவனது கட்டளைகளைக் கற்ப்பதும் அதனை நமது வாழ்வில் நடைமுறைப் படுத்துவதும், அதன் மூலம் பிறருக்கு இஸ்லாத்தைக் குறித்த ஓர் உயிருள்ள எடுத்துக்காட்டாக விளங்குவதன் முக்கியத்துவத்தையும் விளக்கும் ஓர் சிந்தனையத் தூண்டும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 03/20/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


No comments:

Post a Comment